கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று (28-02-2022 )மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த வீதியின் அருகில் உள்ள கால்வாயில் இருந்தே குறித்த ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக மேலதிக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.