Day: March 3, 2022

உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ரயில்களில் ஏற விடாமல் உக்ரைனிய…

“அமெரிக்கா இனி துடைப்பக் கட்டையில் விண்வெளி செல்லும்” என்று ரஷ்யா கிண்டல் செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய…

அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உடனடியாக…

யுக்ரேனின் முக்கிய துறைமுக நகரமான கெர்சன் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அந்நகரில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நகரவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். நினா (அவரின் பெயர்…

ரெயிலில் ஏற முயன்றபோது உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் எங்களை தடுத்தனர். இந்தியர்களான எங்களை மிதித்தும், அடித்தும் கீழே தள்ளிவிட்டார்கள் என்று உக்ரைனில் தவிக்கும் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங்…

யுக்ரேனில் நடந்த சண்டையில் ரஷ்யா தெர்மோபரிக் ஆயுதம் அதாவது வேக்யூம் வெடிகுண்டைப் பயன்படுத்தியதாக மனித உரிமைக் குழுக்களும் அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதரும் குற்றம் சாட்டியுள்ளனர். திங்களன்று யுக்ரேனின்…

யுக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதாக, ஐநா தெரிவித்துள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடங்கிய 7 நாட்களில்…

ஏழாவது நாளாக தொடரும் போர் – யுக்ரேனின் முக்கிய நகரங்களை நெருங்கும் ரஷ்ய துருப்புக்கள் – தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை. முக்கிய சாராம்சம் அமெரிக்க வான் பரப்பில்…

யுக்ரேன் மீதான ரஷ்யா பலப்பிரயோகம் செய்வதை நிறுத்து விட்டு அங்குள்ள தமது ராணுவத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த…

3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் தாயின் கள்ள கணவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…