Day: March 4, 2022

ஸாப்போரீஷியா அணுமின் நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதல், “ஆறு செர்னோபில்” அணு உலைகளுக்கு சமமான அழிவுகளை ஏற்படுத்தியிருக்கும் என, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். “யுக்ரேன்…

மாஸ்கோ: கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரேன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை…

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் – கற்குவாரிப்பகுதியில் வசித்து…

அன்றொருநாள் பகல் 2.01க்கு ஜனாதிபதி, எனக்கு அழைப்பொன்றை எடுத்தார். நான், ஒவ் (ஆம்) ஜனாதிபதித்துமனி என்றேன். அன்று எனது வீட்டில் முக்கியமான கூட்டமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதாவது, ஆசிரியர்…

ரஷ்ய படை கைப்பற்றிய அணு உலை இருக்கும் ஸிப்போரிஷியாவில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியர் ஒருவர் பிபிசியிடம் பேசினார். பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஸிப்போரிஷியா…

மேயராக தேர்வு செய்யப்பட்ட பிரியாவை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். 360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில்…

அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என உக்ரைன் எச்சரித்துள்ளது. எனர்ஹோடர்: உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும்…

சென்னையை பொறுத்தவரை காற்று மாசு அதிகமாகி வருகிறது. அதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்று மேயராக பதவியேற்ற பிரியா கூறினார். பெரு நகரமான சென்னை மாநகராட்சியை பிரியா…

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில்  இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே …

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா (Zaporijjia,)அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளிடையே நடந்த சண்டை காரணமாக இது இருக்கலாம்.…

ஜெர்மனி ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மிரண்டு போய் அதுவரை நடுநிலை வகித்த நாடுகளும் மெல்ல மெல்ல ஜெர்மனிக்கு எதிராக அணி திரள ஆரம்பித்தன. ஆனாலும் ஜெர்மனியை…

தமிழ், மலையாளம், தெலுங்கு பட நடிகையான சம்யுக்தா மேனன், தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமானார். ஜுலை காற்றில் படத்திற்கு பிறகு தமிழில் காணாமல் போன சம்யுக்தா,…

பெலாரஸ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உக்ரைன்…

வடக்கில் எதிர்வரும் நாள்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும், வெங்காயம் மற்றும் சிறு தானிய செய்கையாளர்கள் விதைத்தல் மற்றும் அறுவடை செயற்பாடுகளை…

மீட்பதற்கு விமானம் வருமா? சொந்த நாட்டிற்கு திரும்ப முடியுமா? மீண்டும் தாய், தந்தையை காண முடியுமா? இவை தான் உக்ரைனில் சிக்கியுள்ள பல இந்திய மாணவர்களின் மனவோட்டமாக…

ஆஸ்திரலியாவின் சிட்னி நகரில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கே சரியான விபரம் தெரியவில்லை. இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.…

உக்ரைனில் சரணடைந்த ரஷ்ய வீரர்கள் கூறிய பதில் அதிர்ச்சியளிப்பதாக அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் 8-வது நாளாக…

நியுசிலாந்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தளத்தில் வேலி ஒன்று நீளமாக அமைக்கப்பட்டு அது முழுவதும் பெண்களின் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. விசித்திரமான சுற்றுலாத்தளம்: இந்த உலகத்தில் எப்போதுமே விசித்திரங்களுக்கு…

திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 பேரையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம்…

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன்…

இனி உக்ரைன் நாடு என்னவாகும்? இதை யோசிக்காத மக்களே இருக்க முடியாது எனச் சொல்லலாம். அப்படி நித்தம் குண்டுச் சத்தத்திற்கு இடையே ரஷ்யாவுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன்…

கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு கல்பனாவும், துணை மேயர் பதவிக்கு இரா. வெற்றிச்செல்வனும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை நடைபெற…

தமிழ் சினிமா பாடல்களில் முதன் முதலாக அனிருத் இசையமைத்து தனுஷ் எழுதி பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யு டியூபில் முதன் முதலில் 100 மில்லியன்…

வான்வெளி தாக்குதல் நடத்த 34 சுகோய் போர் விமானங்கள், மிக் 31 மற்றும் மிக் 31 ஏ ரக போர் விமானங்கள் ரஷியாவிடம் தயார் நிலையில் உள்ளது.…