Day: March 12, 2022

மக்கா பெரிய மசூதியைக் கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 63 போராளிகளுக்கு 1980-ல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையின் எண்ணிக்கையை விட இன்று அதிக நபர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. துபாய்:…

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. 105…

தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (12) காலை கலேவெல…

யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 13 வயதுடைய இரு சிறுவர்கள்  உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) மதியம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …

சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை, 835 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், எரிவாயு கொள்கலன் விலையை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில்…

சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது (சிபெற்கோ) 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை 254 ரூபாயால் அதிகரித்துள்ளது. இது பழைய விலையான 177 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரிப்பு ஆகும்.…

பாகிஸ்தான் வான் பகுதியில் 124 கி.மீ ஊடுருவி அங்குள்ள மண்ணில் விழுந்த இந்திய ஏவுகணை, தற்செயலாக நடந்த விபத்து என்று கூறியிருக்கிறது இந்திய அரசு. நடந்த…

2020ஆம் ஆண்டு இரானின் முக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்ட பிறகு அவர், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கியால் கொல்லப்பட்டதாக தெரிய…

இலங்கையில் எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்தியா தயாராகி வருகின்றது. இதற்கமைய, இந்தியாவின் EXIM வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ளது.…

நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மூன்றாவது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் உள்ளே வந்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி…

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இன்று மாலை 3.30 அளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. நாளை (12) காலை 7 மணிக்கு திருப்பலி…

பெருந்திரளான மக்களின் கண்ணீர்  அஞ்சலியுடன் பதுளையில் கொல்லப்பட்ட மாணவியின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.