Day: March 13, 2022

2021 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த…

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை (14.03.22) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து…

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் தாயையும், மகளையும். கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை பகுதியில்…

பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம், இறங்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மும்பை: மும்பையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை, ரெயில்வே…

50 கிலோ கிராம் சீமெந்து ​பக்கெட்டின் விலை 1,850 ரூபாய்  வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 1375 ரூபாயாக இருந்த 50 கிலோ கிராம் சீமெந்து…

சண்டிகர்: பஞ்சாப்பில் காங்கிரஸின் முதல்வர் சரண்ஜித் சன்னியை தேர்தலில் தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின் தாய் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். மகன் எம்எல்ஏவான…

சிவனொளிபாதமலை தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் நண்பர்கள் உடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் பலியான சம்பவமொன்று கினிகததேனை பகுதியில்…

ஏற்கெனவே உலகின் மிக நீண்ட கார் எனும் கின்னஸ் சாதனை பெற்ற இந்தக் கார் தற்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்குதளம் போன்ற பல…

உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் – கார்ப்பரேட்டுகளும்…

டோக்கியோ: நம் ஊரில் பள்ளிகளுக்கு இரட்டை ஜடை போட்டு மாணவிகள் வரவேண்டும் என்று எப்படி ரூல்ஸ் உள்ளதோ அதே போல ஜப்பானிலும் பல விசித்திரமான ரூல்ஸ்கள் உள்ளன…

திருப்பூர்: மீண்டும் ஒரு போக்சோ கொடுமை திருப்பூரில் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட காம மிருகத்தை போலீசார் பிடித்து ஜெயிலில் அடைத்துள்ளனர். சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே…

இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின்…

விருதுநகர் மாவட்டத்தில் மாயமான பள்ளி மாணவி ஒருவர் 24 மணி நேரத்திற்குள்ளாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் பள்ளி மாணவியிடம் முகநூலில் பழகிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில்…

உக்ரைனைச் சேர்ந்த இராணுவ வீரரும், வீராங்கனையும் போர்க்களத்திலே இராணுவ உடையில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு காண்போரை நெகிழச் செய்துவருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும்…

• பராசூட்டில் இருந்து குதித்த ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனில் உள்ள ஹோஸ்டோமெல் விமான தளத்தின் மீதான முதல் தாக்குதலை படம்பிடித்துள்ளனர். • தளத்தில் குறைந்தது எட்டு ரஷ்ய…

சுவிஸ் நாட்டில்  Rapperswil  (SG) என்னும் இடத்தில் இந்த கொடூர  கொலைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை  இரவு வரை  தனது மணைவியை (32…

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவரது மகள் இந்து பிரியா (வயது 18). இவர் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில் உள்ள ஒரு…

காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான குறித்த நபர் நேற்று (11)…