Day: March 16, 2022

அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தில் உள்ள திரையில் ஜெலன்ஸ்கி தோன்றியதும், உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்று ஆதரவு அளித்தனர். உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய…

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாகவும் மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கின்றனர். எரிபொருள் தீர்ந்துவிட்டமையால், சில வீதியோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வரிசையாக…

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் இரு மாணவர்கள் கத்திகுத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை…

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார். யுக்ரேன் அதிபரை நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி அறிமுகம்…

ஒரு தேசம், ஒரு ரேஷன் என்கிற மத்திய அரசின் திட்டம் குறித்துதிமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பொது விநியோகத்…

பதுளை – மாணிக்கவள்ளி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி  பதுளைப் பொலிஸ் நிலையத்தில்…

2022 பெப்ரவரி 24-ம் திகதி புட்டீன் உக்ரேனுக்கு படைகளை அனுப்பியது கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக செய்த தயாரிப்பின் முதற் கட்ட நடவடிக்கையாகும். அதன் காரணத்தை 2022…

’’எனக்காக போராடிய மற்றொரு தாய் செங்கொடி’’ என செங்கொடியின் நினைவு இல்லத்தில் பேரறிவாளன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2011ம் ஆண்டு பேரறிவாளன், முருகன்,…

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேதப் பெட்டியை ஜனாதிபதி செயலகத்துக்குள் எறிய முற்படும் காட்சி

கோவையில் உள்ள அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணியின் வீடு மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று சோதனை நடத்தியது.…

There are many things to consider when choosing a wife. Ladies should be appealing to a male. Money is mostly…

Go home go home!! நல்லா இருந்த நாட்டை ராஜபக்ஸக்கள் நாசப்படுத்திவிட்டார்கள் – ஐக்கிய மக்கள் சக்தியினர் குற்றச்சாட்டு நல்லா இருந்த நாட்டை ராஜபக்ஸக்கள் நாசப்படுத்திவிட்டார்கள் -…

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி செயலகம் முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள்…