Day: March 19, 2022

மிகவும் சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா -வீடியோ 

ரஷ்யா உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராணுவ பலத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும், ஆனால் யுக்ரேன் மீதான அதன் ஆரம்பகால படையெடுப்பு நடவடிக்கையின்போது அது வெளிப்படையாக இருக்கவில்லை.…

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் டொலர் நெருக்கடியின்…

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.…

தமிழகத்தில் அலங்கரிக்கப்பட்ட கோவில் தேரை கீழே தள்ளி அதனை தாங்கிப் பிடிக்கும் வினோத திருவிழா ஒன்று 100 வருடங்களாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது…

உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், இந்த போர் புதினை எந்த எல்லைக்கும் தள்ள வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.…

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தாலும் ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்துள்ள தடைகள் ஒருபோதும் நீங்காது. இதனால் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச சந்தையில்…

” நெல்லை அருகே என்கவுன்ட்டரில் ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொலை 46 வயதான நீராவி முருகன் மீது தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் 50-க்கும்…

மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த 22 வயதுடைய மகன்…