ஆண் நண்பர்களுடன் பழகி வருவதைக் கண்டித்த தாயை, தன் ஆண் நண்பர்களுடன் இணைந்து பெற்ற மகளே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Day: March 27, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் பொறுப்பல்ல” எனக் கூறினார். அதேவேளை, “இந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்த…
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திராய்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன்…
திருச்சி: 17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியர் எப்படி போலீசில் சிக்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது..! திருச்சி மாவட்டம் துறையூரில் கொட்டையூர் செல்லும்…
காட்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாவட்டம்,…
வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்தி நிதியமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்த நிதியத்திற்கு புலம்பெயர் அமைப்புகளின் நிதி உதவிகளை…
நேற்று முன்தினம் (24) அதிகாலை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும்…
சென்னை: தமிழக்கத்தில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக…