Day: March 28, 2022

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு…

நாட்டின் நடப்புகள் மக்களுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளன. அன்றாட உணவுக்கும் அத்தியாவசிய தேவைகளையும் அனைத்து விடயங்களையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர். இதனைத் தவிர்க்க முடியாது இருப்பதும்…

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்படி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு,…

மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான கோரிக்கை ஒன்றை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது.…

மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம்…

மதுரையில் 2.5 கோடி ரூபாயுடன் கடத்தப்பட்ட நகைக்கடை அதிபரை 9 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நகைக்கடை அதிபர்…

அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘ஹவாசோங் 17’ என்கிற இந்த ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.ஏவுகணை…