Day: March 30, 2022

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் சங்கரண்ணா(வயது45). விவசாயி. இவர் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட…

இந்தியாவிடமிருந்து  வாங்கிய கடன்களுக்கு  கைமாறாக  நமது  தமிழர் தாயக  பிரதேசங்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றன. இது சம்பந்தமாக தமிழர் தரப்புகள் மௌனம் சாதிக்கிறார்கள்.  சீனா  (நயினா  தீவு, நெடுந்தீவு,…

அக்கரைப்பற்று – கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று நேற்று (29.03.22) மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று காவற்துறையினர் தெரிவித்தனர். அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில்…

நாட்டில் தங்கத்தின் விலை இன்றும் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரித்து 2 இலட்சம் ரூபாவாக உயர்ந்து வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று காலை…

மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் செச்சென்யா களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் செச்சென்யா அதிபர் ரம்சான் கட்ராவ் இந்த போரில் களமிறங்கி…

• 13 ஆம்‌.திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம்‌ அரசாங்கத்துக்கு அழுத்தம்‌ கொடுப்போம்‌ – கூட்டமைபிடம்  ஜெய்சங்கர்‌  எடுத்துரைப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்‌ என முழுமையான…

2022 ஜனவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 28ஆம் திகதிவரையான ஒரு மாத காலத்துக்குள் இலங்கை மத்திய வங்கி 216470 மில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது என முன்னாள்…

இருநாட்டு பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை “முற்றிலும் குறைப்போம்” என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு…

கிளைகள் அற்ற சைகஸ் ( Cycas) குடும்பத்தைத் சேர்ந்த பாம் மரத்தில் அழகிய பூ ஒன்று மலந்துள்ளது அதன் வாசம் வீதியில் பயணிப்போரைக் கவர்ந்துள்ளது. மட்டக்களப்பு எல்லை…

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததனை கண்டு சந்திரகுமார் கோபனா (28) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம்…