கிளைகள் அற்ற சைகஸ் ( Cycas) குடும்பத்தைத் சேர்ந்த பாம் மரத்தில் அழகிய பூ ஒன்று மலந்துள்ளது அதன் வாசம் வீதியில் பயணிப்போரைக் கவர்ந்துள்ளது.
மட்டக்களப்பு எல்லை வீதியில் உள்ள ஓய்வுபெற்ற மக்கள் வங்கியின் முகாமையாளர் ரஞ்சி சேவையரின் வீட்டுத்தோட்டத்திலே குறித்த மலர் மலர்ந்து மணம் பரப்புவதாடு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.