Day: March 31, 2022

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு (30) இடம்பெற்ற வாகன விபத்தில், கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணிபுரியும் 42 வயதான யோதிமணி என்பவர்…

சவுதி இளவரசரின் கனவுத் திட்டமான ட்ரோஜெனா (Trojena )எனப்படும் பிரமாண்டமான விண்வெளி குடியிருப்பானது வரும் 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில்…

வவுனியா, சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தினுள் இன்று (31) அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த கிறிஸ்தவ…

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால்  தங்களது கைகளை  தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு …

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய M.A சுமந்திரன் அவர்கள் பங்குபற்றிய மின்னல் நிகழ்ச்சியின் முழுமையான காணொளி!!!

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டிலும் எங்காவது ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. உலகின் ஒரு பகுதியில் நடந்த போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை…

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்டவிபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று…

முல்லைத்தீவில் வீட்டை விட்டுவெளியேறிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர், கடந்த 10 நாள்களுக்கு மேலாகவும் வீதிரும்பாத நிலையில், முல்லைத்தீவு காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

இணையத்தில் வைரலாகும் அரசு அதிகாரியின் கையெழுத்து… முள்ளம்பன்றி போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் அசாம் மாநிலம் கவுகாத்தியில் எலும்பியில் துறையில் பதிவராக இருக்கும் அதிகாரி ஒருவர்…