• இந்திய மனைவியின் வரி விவகாரம்: பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து அமைச்சர் தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, அந்நாட்டு நிதி…
Day: April 9, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. இந்நிலையில், இன்று காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் ஒன்று திரண்டு…
முல்லைத்தீவு – ஓட்டுசுட்டான், பெரிய இத்திமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் அறுக்கப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று மாலை சம்பவ…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதித்திட்டக்காரர்களுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், இன்று (09) தெரிவித்தார். அந்த சதித்திட்டக்காரர்களுக்கு…
கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 21 மாவட்டங்களுக்கு கடுமையான…
நாளாந்த டீசல் பாவனை 4,500 மெட்ரிக் தொன்னால் அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் – முதல் மூன்று மாதங்களில் நாளாந்த எரிபொருள் நுகர்வு சுமார்…
பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பாராளுமன்ற வீதித்தடையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த…
ஜனாதிபதி பதவி விலகல் சாத்தியமா?? ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சமந்திரன் விளக்கம் -வீடியோ
A mutually beneficial romantic relationship is one that both parties make use of. The relationship is normally not erectile but…
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி கோவில் விளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). கொத்தனாரான இவருடைய மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில்…
ஆவடி கோவர்த்தனகிரி அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் உதயா (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில்…
There are many factors that make the best online dating site. It will have a huge database with plenty of…
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து…