Day: April 24, 2022

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை (தாலுகா) டவுன் அருகே செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி வௌ்ளிக்கிழமை காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். திடீரென அந்த இளம்பெண்…

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளை உள்ளடக்கிய கலப்பு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு இலங்கை…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான விஜேராம இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வௌிப்படுத்தி…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை…

உக்ரேனில் போர் தொடுத்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க் குற்றவாளி எனக் கூறுகின்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். ஆனால் ராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா…