Day: May 2, 2022

நாமக்கலில் தாய், மகனை கட்டி போட்டு விட்டு 10 வயது சிறுமியை முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் கடத்தி சென்றனர். 7 தனிப்படைகள் அமைத்து அந்த சிறுமியை…

நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருள் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் அது தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பில், 011…

div class=”addthis_native_toolbox”> நெதர்லாந்தில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் காரைச் செலுத்திச் சென்ற சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நெதர்லாந்தில் Utrecht நகரத்தில் சனிக்கிழமை…

காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயில் பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று (02) 24…

உக்ரேன் மீது படையெடுப்பை மேற்கொண்டு மூன்றாம் உலகப் போரொன்று கிளர்ந்தெழும் அபாய நிலையைத் தோற்றுவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடற்பயிற்சி வீராங்கனையான தனது காதலி மூலம்…

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு ராக்கிங்தான் காரணம் என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக்கல்லூரியில் வெளி மாவட்டங்களை…

  உக்ரேனில் நடைபெற்று போர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெருந்தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இத்தாக்கம், உருவாகிவரும் உலக ஒழுங்கில் முக்கியமாக செல்வாக்கு செலுத்தவுள்ளது. மேற்குலகம் இந்த நிலைமை ரஷ்யப்…