மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்பதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு செல்லும் வழிநெடுக போராட்டக்காரர்கள் கார்களை நிறுத்தி வைத்து உள்ளனர். கொழும்பு: இலங்கையில்…
Day: May 11, 2022
•அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஜனாதிபதி வழங்கும் ஆலோசனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம்… ⭕ இராணுவ ஆட்சி ஒருபோதும் வராது… ⭕ முன்னாள் பிரதமர் விரும்பும்…
நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (12) காலை 7 மணியுடன்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து பேசி வருகிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு…
அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காவிட்டால், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் நாளாந்தம் ஏழரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என்று இலங்கை மின்சார…
“கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில்…
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை…
பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது. திரிகோணமலை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர்…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் காதலியும் உடற்பயிற்சி வீராங்கனையுமான அலினா கபேயவா (38 வயது) மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாகவும் இதனை அறிந்து புட்டின் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் திங்கட்கிழமை தகவல்…
கோட்டா பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய…
ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டம்…
இலங்கையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வன்முறையில் ஈடுபடும்…
யாழ்ப்பாணத்திலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் அலுவலர்களும், வீடுகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுவரும் நிலையில், சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்…