Day: May 19, 2022

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. அந்தக் கட்சி பெற்ற உதிரி வாக்குகளால் கிடைத்த ஒரேயொரு…

இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வேறொரு நாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேர், இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி…

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (19) அறிவித்தார். இதன்படி, மக்களுக்கு நாளாந்தம் உணவை பெற்றுக்கொள்வதற்கு கடும்…

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்றிலிருந்து இந்த புதிய விலை நடைமுறைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப்படுகொலை தினமாக  அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம்…

முதியவரின் அப்பாவித்தனமான பதில் ரோஜாவையும், அவருடன் சென்றவர்களையும் சிரிக்க வைத்தது. நகரி: ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று…

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடுரோட்டில் சண்டையிட்டு கொள்வது அதிகரித்து வருகிறது. சாதி பிரச்சினை தொடங்கி காதல் பிரச்சினை வரை மாணவ-மாணவிகளிடையே கடும் மோதல்…

இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று, விமானம் மூலம் இந்தியா சென்ற ஆறு பேர் நேற்று புதன்கிழமை அகதிக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையில்…

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க  குமாரதுங்க தமது இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்தியுள்ளார். முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம்…

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கட்டளை பிறப்பித்ததாக…