கடந்த 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார். நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து சிலர் தாக்கியதில் பாராளுமன்ற…
Day: May 20, 2022
நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்- ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம்…
இலங்கை பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க மே 16ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நிலைமையை சாமளிக்க ரூபாய் தாள்கள் அச்சிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.…
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது…
வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மட்டுமே இன்று முதல் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகிக்கப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே லங்கா…
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர் அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில்…
மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும் இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக தான் கட்டவேண்டிய கடனுக்கான வட்டித் தவணையை கட்டத் தவறியுள்ளது. 78 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கை…
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயலாற்றத்தயாராக உள்ளதாக ஜி – 7 நாடுகள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன. இந்நிலையில், இலங்கை…