Day: May 21, 2022

சாம்பியன் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். ஆன்லைனில் நடைபெற்று வரும் சாம்பியன் செஸ் போட்டி, கடந்த பிப்ரவரி…

பஸ்ஸில் தாயுடன் பயணித்த 3 வயது சிறுமியொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது. பஸ்ஸின் யன்னல் வழியாக வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மாவனல்லை ரம்புக்கனை…

நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்றுள்ள விஜேதாச ராஜபக்‌ஷ, தனது முதல் பணியாக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதியின் அதிகாரங்கள்…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை எட்ட உள்ளது. ஆனாலும், ரஷியா ராணுவத்துக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. 21.5.2022 17:00:…

கடனை மீள செலுத்துவதற்கான இயலுமையை அடிப்படையாகக் கொண்டு, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது. C தரத்திலிருந்து RD (Restricted default) தரத்திற்கு…

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை , பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான…

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் உடலில் உக்ரேன் கொடியின் வண்ணம் தீட்டி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உக்ரேன்…

புத்தளம் ரயில் மார்க்கத்தில் பெரியமுல்லை ரயில் நிலையத்திற்கு அருகில் வேனொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் மற்றும் ரயிலுக்கிடையில்…

மே 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கல்வி…

நாடளாவிய ரீதியில் சுமார் 350,000 சிறுவர்களுக்கும், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் 15,000 பேருக்கும் 3 மாதகாலத்திற்கு உணவுப்பொருட்களை வழங்கும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் உணவுத்திட்டத்தின்…

நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் 2022 மே மாதம் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 6…

மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் (Azovstal) உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2,000 பேர் சரணடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து…

வீதிகளை மறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் விநியோக நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின், அந்த நிலையத்திற்கு எரிபொருள் விநியோகிக்காதிருக்க கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி…

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று சனிக்கிழமை காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்  உறுதிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் இன்று தேர்தல்…

அனைத்து பல்கலைக்கழக உயர் பட்டதாரி மாணவர் சங்கத்தினால் இன்று சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்…

இலங்கை மிகவும் மோசமான ஒரு நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பொருளியல் நிபுணருமான எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுடன் இடம்பெற்ற நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

ஆம்பூரில் நள்ளிரவில் தன் மனைவி என்று நினைத்து அடுத்தவர் மனைவியை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர்: திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே…

ஆசிரியர் அறைந்ததால் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றின் ஆசிரியரே கடந்த…

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படத்தில் ராய் லட்சுமி குத்தாட்டம் போட்டுள்ள பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு…