Day: May 22, 2022

சதீஷ் கிருஷ்ணபிள்ளை அதுவொரு ஆழ்கடல். அங்கு சுறாக்கள் மோதிக்கொள்ளும். இந்த மோதலில் சிறு மீன்களுக்கு தான் அதிக துயரம். மோதலில் அலையடிக்கும். சிறுமீன்கள் அடித்துச் செல்லப்படும். நினைத்தவாறு…

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன. மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட…

சென்னையில் தந்தையை கொன்று பீப்பாயில் அடைத்து புதிதாக கட்டப்பட இருக்கும் கடைக்குள் புதைத்ததாக கூறப்படும் மகனை போலீசார் தேடி வருகின்றனர். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் குமரேசன்…

ஐ நா உயர் ஆணையரின் பரிந்துரைகளுக்கு கவனம் தந்து, நாம் தமிழர்களுடன் நிற்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் சர் கீர் ஸ்டாமர், மே18 ஆம்…

அரசியலமைப்பின் 21 ஆவது சட்டவரைபு உருவாக்க பணிகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவை அங்கிகாரம் பெற்று, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்ட நபரின்…

ஹரிகரன்  “சந்திரிகா, இனப்படுகொலைப் போர் நடந்ததாக குறிப்பிடும், முப்பது ஆண்டுகளில், – 1994 தொடக்கம், 2005 வரையான  9 ஆண்டுகள் நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்”   “கனேடிய பாராளுமன்றத்தில்,…

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை, பாண்டியன்தாழ்வு பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். இதில் பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது -11) என்ற…