Month: June 2022

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை  மாணவிகள்  பலர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும்,  30  ஆம் திகதி இன்று வரை  விளக்கமறியலில்…

முத்தமென்றால் யாருக்குதான் ஆசையிருக்காது. அதிலும் குழந்தைகளிடம் இருந்து கிடைக்கும் முத்தமும் அவர்களுக்கு பெரியவர்கள் கொடுக்கும் முத்தமும் அன்பை அப்படியே அள்ளித் தெளிப்பதாய் அமைந்துவிடும். இதிலும் காலைவேளையிலேயே முத்தத்தை…

இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஓர் அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சு மன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற…

ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட…

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் 38 வயதுடைய ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து…

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள்…

Bஇலங்கையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நின்று விட்டது. எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கையில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடும்…

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். அளுத்கமயில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மீது லொறி மோதியுள்ளது. இந்த விபத்தில் அளுத்கம தர்கா நகரை சேர்ந்த 53…

சீனாவின் நன்கொடையினால் கிடைக்கப்பெற்ற 5,000 மெற்றிக்தொன் அரிசி 9 மாகாணங்களிலும் உள்ள மாணவர்களின் போசனை உணவிற்காக வழங்கப்படும். நெருக்கடியான நிலைமையினை எதிர்கொண்டுள்ள போது சீனாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது…

யாழ்ப்பாணத்திலிருந்து  இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சிக்கு வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போச் சந்தியில் ஆசிரியர்கள் காத்திருக்கின்ற…

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் ஆண் ஒருவர் மீது இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கத்திகுத்து…

திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தனது வீட்டின் சுவாமி அறையில்…

கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்தமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு,…

மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (29) இடம் பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில்…

பொலன்னறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 600 கைதிகள் தப்பியோடியுள்ளனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் 1,000 கைதிகள் தங்க…

யாழ்ப்பாணம், காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் ஜே/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு…

அக்குரஸ்ஸ – திப்பட்டுவாவேயில் கப்புறாளை ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் பெற்றோரே…

ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தனிப்படை…

திரைக்கலைஞர் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, நுரையீரலில் பிரச்னை…

இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது.…

இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்காக மேலதிக உதவியாக இலங்கைக்கு 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்றைய ஜி7 உச்சிமாநாட்டில் அறிவித்தார். அமெரிக்கா…

இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை…

தனது தோழியை திருமணம் முடிப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்தியப் பெண்ணை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இன்று (27) அக்கரைப்பற்று…

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ஜூலை முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு பலாலி…

புகையிரத பயணக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தினால் இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொடர்ச்சியான நட்டங்கள் அதிகரித்துள்ளதோடு, உரிய சேவையை வழங்க முடியாத நிலை…

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் இறக்குமதி விற்பனை சந்தைகளை வெளிநாட்டு நிறுவனங்களிற்கு…

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கரிசனையுடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் , இலங்கைக்கு இயன்றளவு உதவிகளை வழங்குமாறும்…

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை…

மத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது.…

கண்டெயினரில் 50-க்கும் அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் கிடைந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வாஷிங்டன் :…

இன்று (28) மூன்று மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகல்…