Day: June 3, 2022

யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியை வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3…

அநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று…

வியட்நாமில் உள்ள இந்த கண்ணாடி பாலத்தை உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என கின்னஸ் உலக சாதனை புத்தகம் குறிப்பிடுகிறது. பார்ப்பவர்களையே அச்சம்கொள்ள வைப்பதாக இந்த…