Day: June 7, 2022

எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் முதலீடுகளை கொண்டுவரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. புலம்பெயர்ந்த மக்கள் என பொதுவாகச் சொன்னாலும், இது புலம்பெயர்ந்த…

இலங்கை தற்போது ஒரு நெருக்கடியான பொருளாதார நிலையை எதிர்கொண்டு இருக்கின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிகவும் நெருக்கடியான ஒரு பொருளாதார நிலைமை நாட்டில் நீடித்திருக்கிறது.  மக்கள் பொருட்களைப்…

ஓராண்டுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும்…

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் உரையில் வெளியான முக்கியமான 20 விடயங்களை சுருக்கமாக தொகுத்து…

ராகம பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (7) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 74 வயதுடையவர் எனவும், அவரது…

இலங்கையை பட்டினியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ள ஐநாவின் இரு அமைப்புகள்  இலங்கை எதிர்வரும் மாதங்களில்  எதிர்கொள்ளப்போகும் உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளன. உலக உணவு திட்டமும்…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இருந்த குளவிக் கூடு களைந்தமையால் 25 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர…

அனுராதபுரம் எப்பாவல, எந்தகல பிரதேசத்தில் வீடொன்றில் இரு ஆண்களின் சடங்களை எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரு ஆண்களின் சடலங்களும் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட நிலையில் குறித்த வீட்டில்…

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள்…

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி…

போர் குற்றச்சாட்டுகளில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிய வேளையில் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை பகைத்துக்கொண்டால் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படும்…

நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ள 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய…

வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை…

லவ் ஃபீவர், காதல் பித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு – இப்படி காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு…

சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக, கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சி அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே…