மக்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்கின்றனர். நான் என்னை அன்பு செய்கிறேன். எனவேதான் என்னை நானே திருமணம் செய்துகொள்கிறேன் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக…
Day: June 9, 2022
இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள அரச ஊழியர்களை, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களில் பெருமளவினராக இருக்கிற ஆசிரியர்களும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராகின்றனர்.…
‘பப்ஜி’ விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக 16 வயது சிறுவன் ஒருவனை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்ததாக, இணையதளத்தில் செய்தி…
ஆண்டிப்பட்டி அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது. தேனி இளம்பெண் கொலை…
நடிகை நயன்தாராவின் திருமண விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை திருமணம் முடிந்த நிலையில், தற்போது பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.…
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது. ” கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” தாலி கட்டிய விக்னேஷ் சிவன்…வெட்கப் புன்னகையுடன் நயன்தாரா > வட…
அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்…
நாளை முதல் நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட…
இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று…
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 15 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.…
முல்லைத்தீவு – மல்லாவி, 4 ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்று இரவு, இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளைஞர்கள், ஒருவருக்கொருவர் தாக்குதல்…
இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகள் எதுவும் உதவி செய்ய முன் வரவில்லை. இந்தியக் கடனுதவித் திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தியாவின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள …