மஹாராஷ்டிராவில் மனைவிகள் எல்லாம், ஏழு ஜென்மத்துக்கும் ‘தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டும்’ என, ஆலமரத்தைச் சுற்றி வந்து வழிபட்ட நிலையில், கணவர்கள் சிலர்,…
Day: June 16, 2022
மொத்தம் 25 நபர்களைக் கொண்ட குழு தீப்படுக்கையை உருவாக்கி, அதில் சில கிலோ மீட்டர் தூரம் வரை ஒன்றாக நடந்து சென்றுள்ளனர். இப்போது தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை பிறவியில் பிறந்த 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு…
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கியமான கூட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாகவே இதுவரை கலந்துள்ளனர். ஆனால், இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அதிமுகவின்…
நாட்டில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நிற்பதனால் மக்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பமும் நடந்தேறிய வண்ணமே …
வத்தளையில் ஹெந்தல மற்றும் மட்டக்குளிக்கு இடையில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு ஆற்றில் குதிக்க முயன்ற தாய் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது…
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி சங்கிலியை அறுத்து சென்றுள்ளார். 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற குறித்த…
இலங்கையில் பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சபரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட…