அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடி பழனிசாமி vs ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதலாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓ.பி.எஸ் மாவட்ட செயளாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றை…
Day: June 17, 2022
அரச ஊழியர்களுக்கும் கல்வி துறையினருக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இந்த நடவடிக்கை…
சித்தன்கேணி பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் சிறுமியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும்,…
தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், தங்களை விடுதலை செய்யக்…
சட்ட விரோத பணப்பறிமாற்றம் இடம்பெற்ற 4 இடங்கள் விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு , ஒரு கோடியே 86 இலட்சத்திற்கு அதிக பணமும் , 4 இலட்த்திற்கும்…
இலங்கை முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை தடுத்திருக்கலாம் என, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்கே…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லியன்குட்டைபுதூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (வயது38). இவர் தனது வீட்டில் 7 மாடுகள் மற்றும் சில ஆடுகளை வளர்த்து…
பொலிஸாரால் கைப்பற்றப்படும் கஞ்சாவை ஆயுர்வேத மருத்துவ பொருட்களை தயாரிப்பதற்காக இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கும் வகையிலான சட்ட திட்டங்களை இயற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு…
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புக்களை கருத்திற் கொண்டு அதிபர்களின் இணக்கப்பாட்டுடன் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலேயே கற்பிப்பதற்கான சந்தர்ப்பத்தினை குறுகிய காலத்திற்கு வழங்குவதற்கு கல்வி…
அதிகளவான ஹெக்டேர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை…