கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்தமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு,…
Day: June 29, 2022
மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (29) இடம் பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில்…
பொலன்னறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 600 கைதிகள் தப்பியோடியுள்ளனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் 1,000 கைதிகள் தங்க…
யாழ்ப்பாணம், காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் ஜே/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு…
அக்குரஸ்ஸ – திப்பட்டுவாவேயில் கப்புறாளை ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் பெற்றோரே…
ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தனிப்படை…
திரைக்கலைஞர் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, நுரையீரலில் பிரச்னை…
இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது.…