இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் பெயர் ஜெரூசலேம். மூன்று மதங்களின் புனிதத் தலமாக விளங்கும் இந்த நகரம், மிக மோசமான மோதல்களை சந்தித்திருப்பது மட்டுமன்றி, உலகின்…
Day: July 1, 2022
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று (1) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு…
வவுனியா நகரப் பகுதியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, மில் வீதியில் நேற்று (30.06) இரவு 7.30 மணியளவில் குறித்த சடலம்…
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் இனந்தெரியாதோரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கச்சேரியடிப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகில் இன்று முதலாம் திகதி வெள்ளிக்கிழமை பெற்றோலை பெற்றுக்கொள்ள…
எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை…
இலங்கைக்கு மருந்துப்பொருட்களை வழங்கியது மலேஷிய பௌத்த அமைப்புகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, மலேசியாவிலுள்ள பல பௌத்த அமைப்புகள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும்…
எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் 32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்துள்ளார். இதில், 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த தாயும் அவரது…
தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால்…
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் கீழ் லிட்ரோ நிறுவனத்தினூடாக எரிவாயு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு…