Day: July 13, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் இலங்கையை விட்டு இன்று (13) அதிகாலை வெளியேறியுள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை உறுதிப்படுத்தின. இந்நிலையில்,…

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் தசாப்தங்களாக இருந்த ராஜபக்ஷர்களின்…

5 வகையான மோதல்கள் மூலம் எடப்பாடி-ஓ.பி.எஸ். பலப்பரீட்சை: யாருக்கு சாதகமாக தீர்ப்புகள் கிடைக்கும்? ByMaalaimalar13 ஜூலை 2022 1:37 PM அ.தி.மு.க. தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல்…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது. மாலத்தீவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு…

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபோர் பகுதியில் சம்பல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று காலை குளிக்க சென்றான்.…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி, மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையை சேர்ந்தவர்களும், மாலைதீவைச் சேர்ந்தவர்களும்…

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து…

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின் போதும் அதன் பின்னரும் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமரின்…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், “சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு” ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.…

இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான…