Day: July 14, 2022

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இத்தகைய முறையில் ஒரு…

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம்- எடப்பாடி பழனிசாமி அதிரடி Byமாலை மலர்14 ஜூலை 2022 6:44 PM • பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால…

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை  ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும்  அகற்றுமாறு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி அதிகாலை வேளையில் விமானப்படைக்கு சொந்தமான…

இராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. அரச சொத்துகளுக்கு…

கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. காலைவேளையில் அலுவலகங்களுக்கும் கொழும்புக்கும் வந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வீடுகளுக்கு இடைநடுவிலேயே சென்றுவிட்டனர்.…

நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க…

இலங்கையில் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதில் சிக்கி மூச்சுத் திணறிய ஒரு போராட்டக்காரர் மருத்துவமனையில்…

யாழ்.மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு

சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர். நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் சிவசங்கர் பாபு பெண்களை ஏமாற்றி…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு பிரித்தானியா பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாராளுமன்ற அமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. லிபரல்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து ராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13)…

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார். இன்று அவர் எப்படியும் சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார…

• இன்று 2-ஆம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது. • 2-ஆம் சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. லண்டன்: நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில்…

மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், பதவி விலகுமாறு மக்கள் வலியுறுத்தும் பின்னணியில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி, பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நாட்டிலிருந்து 13 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை …

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த மக்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். நாடு முழுவதும் நாளை காலை…