Day: July 17, 2022

யாழ்ப்பாணம் – கோட்டை முனியப்பர் ஆலயத்தில் தொழிலில் முதலீடு செய்வதற்காக நேற்றைய தினம் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்சம் ரூபாய் பணத்தினை இருவர் கொள்ளையடித்து தப்பிச்…

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, அடுத்த மாதம் இலங்கை திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இராஜினாமாவை அடுத்து,…

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை…

கோட்டாபய ராஜபக்ஷவும் பஷில் ராஜபக்ஷவும், இந்தியாவின் உதவியுடனேயே, மாலைதீவுக்குத் தப்பிச் சென்றனர் என கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில்  பரபரப்பாக தகவல்கள் பகிரப்பட்டன. இன்னும் சிலர், இந்தியப்…

இலங்கையை சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவை சேர்ந்த 7 பேர் நேற்று (15) மாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர் வவுனியா…

பாலியல் குற்றவாளிகளுக்கு இரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து செனட் சபை நிறைவேற்றியுள்ளது. இம் மசோதாவுக்கு 145 செனட் சபை உறுப்பினர்கள்…

முச்சக்கரவண்டிகள், மின் பிறப்பாக்கிகளுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக நடமாடும் எரிபொருள் விநியோக முறைமையை விரைவில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக  அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிலையங்கள்…

1956 ஜூன் 5 இதே இடத்தில் சாத்வீக வழியில் உரிமைக்காக தமிழர்கள் அமைதியாக போராடியபோது தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள். கொழும்பில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்,வீடுகள் சூறையாடப்பட்டு  வன்முறைகள்…

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் சீராகும் வரை பொதுப் போக்குவரத்து , சுற்றுலாத்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தனிப்பட்ட தேவைகளுக்கு உபயோகிக்கப்படும்…