Day: July 18, 2022

கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு நிலை உருவாகி வருகிறது. எரிபொருள் பிரச்சினையால் நாடு…

ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. வாஷிங்டன், அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த “தங்க…

பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், ஜெர்மனியில் உள்ளமதுபான விடுதி ஒன்று வித்தியாசமான பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது. பெர்லின், உக்ரைன் போரின் தாக்கம் உலகம் முழுவதும் பல பொருளாதார பாதிப்புகளை…

குடும்பப் பிரச்சினை காரணமாக கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேனிகுண்டா, ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப்…

கட்டுநாயக்க – மஹகம பகுதியில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் நேற்றிரவு(17) கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சென்றுகொண்டிருந்த போது, குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.…

காலி – மகுலுவ ரயில் கடவையில் பயணித்த காரொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் கர்ப்பிணி தாயும் அவரது 7 வயது மகளும் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற…

– 4 நிபந்தனைகளின் கீழ் தேசிய எரிபொருள் அட்டை தேசிய எரிபொருள் அட்டை இன்று (16) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, FuelPass.gov.lk எனும் இணையத்தளத்தின் மூலம் அதற்கான…

சென்னை : இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். பிறகு படிப்படியாக வளர்ந்து…

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (18) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார். கல்முனை…

நபர் ஒருவர் கட்டியணைக்க இலங்கை மதிப்பில் சுமார் 30, 000 ரூபாய் கட்டணம் அறவிடும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வசித்து வரும் ட்ரெவர் ஹட்டன் (Trevor…

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 20…

நாட்டில் இன்று (17) இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளுது. அந்த வகையில், ஒரு…

இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம், இன்றுடன் 100 நாட்களை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக நாட்டை…