>இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றங்களையும் சம்பவங்களையும் அவதானிக்கையில் எப்போதுமே ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அதுவும் வெறும் 134 வாக்குளால் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்…
Day: July 22, 2022
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து நவம்பர் 18, 2004 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும்…
பெங்களூரு: தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே மணமகன் மயங்கிவிழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன..…
– பெரும்பாலானோருக்கு ஏற்கனவே வகித்த அமைச்சுகள் – ஜீ.எல். வகித்த வெளிவிவகார அமைச்சு அலி சப்ரிக்கு இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து…
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம், பிரதேசவாசிகளின் தகவல்களை அடுத்து நேற்று (22) மாலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை)…
68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால்…
பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரா (வயது 26). இவர் பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். புதிகொப்பா கிராமத்தை…
பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர், தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதனுடன் நடுரோட்டில் வைத்து சண்டை போட்டார். சென்னை…
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்றையதினம் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளது. பிரதமர்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எரிபொருளை சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நாளாந்தம் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை, 15 நிரப்பு…
கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு…
ஜனாதிபதி செயலக பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர். இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவே…