Day: July 23, 2022

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் குரல் ஆவேசமாக ஒலித்து வந்த, காலி முகத்திடல் இப்போது அமைதியாகக் காணப்படுகிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கிருக்கும் அதிபரின்…

• போலீஸ்காரர் ஆகாஷ், எஸ்.பி.யின் வீட்டில் இருந்த மின் சாதனங்களை சேதப்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டது. • போலீஸ்காரர் திருவனந்தபுரம் நகர போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.…

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பாரதி வீதியில் உள்ள வீட்டில் கட்டப்பட்ட கயிறு கழுத்தில் இறுகி 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம்  நேற்று வெள்ளிக்கிழமை…

பயணியொருவர் உதைத்ததில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று வெயங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெயாங்கொட வதுரவ ரயில் நிலையத்துக்கு அருகில்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை…

மக்களின் எதிரி யார் என்பது தற்போது தெளிவாகிறது. எனவே பாராளுமன்றத்தைக் கலைக்குமாறும் தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவை விட ரணிலுக்கு சிறந்த பாடத்தை புகட்ட…

இந்தியாவில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாடசாலை விடுதியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரின் வீட்டை சென்றடைந்துள்ளது. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள பாடாசாலை விடுதியில்…