Day: July 27, 2022

கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து, புதன்கிழமை (20) நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், ரணில்…

இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை இலங்கைக்கு கொண்டு…

முத்தப்போட்டி விவகாரத்தில் மேலும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 2 மாணவிகளை கற்பழித்ததும் தெரியவந்துள்ளது.மங்களூருவில், இந்த முத்தப் போட்டி  மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்டது.கல்லூரியின் சீருடை…

நாளை ஜூலை 26 முதல் National Fuel Pass முறை ஆரம்பம் – நடைமுறைப்படுத்தும் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னுரிமை – அனைவரும் பதிவு செய்து கொள்ளவும்…

சிங்கப்பூரின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சர்வதேச விவகார பிரிவின் சொலிசிட்டர் ஜெனரலிற்கு எழுதியுள்ள கடிதத்தில் 17 அமைப்புகளும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்குட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.…

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு அமைய (QR System) விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வேன், கார்களுக்கு 20 லிட்டர் வரை டீசல்…

விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் சி.ஐ.டியினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். டனிஸ் அலி என்கிற சிவில்…

இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக…

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம்…