Day: July 31, 2022

காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அகற்றுவதற்காக, கடந்த 22ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கை பரவலான கண்டனங்களையும், அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களையும்…

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று (31) மாலை அந்தப்பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு…

முகமது பாவாவின் நண்பர் எதிர்பார்க்காத, மகிழ்ச்சியான அந்தச் செய்தியை அவருக்குத் தெரிவிக்க அவரை அழைத்தபோது, அவருக்கு நிம்மதி கிடைத்த தருணமாக அது இருந்தது. ஏறக்குறைய ஓராண்டாக அவர்…

மிக விரைவில் முடியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட உக்ரேன் போர் 6 மாதங்களையும் கடந்து தொடர்கிறது. இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள்…