Day: August 24, 2022

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இலங்கைக்கு “கடன் நிவாரணப் பொதியை” வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

• பக்கத்து கிராமங்களில் விசாரணை நடத்தி தெரிந்தவர்களிடம் தகவல் சேகரித்து வருகின்றனர். •  ஊர் நுழைவு வாயிலில் ஊரின் பெயர் பலகை உள்ளது. திருப்பதி: ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19…

வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்ற இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா…

விவசாயிகளின் பல மாத ஆர்ப்பாட்டம் உணவுப்பொருள் பணவீக்கம் அதிகரிப்பை தொடர்ந்து இரசாயன உரங்கள் இறக்குமதி மற்றும் பயன்பாடு மீதான தடையை புதன்கிழமை இலங்கை முற்றாக நீக்கியுள்ளது. இதன்…

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி இன்று (24) காலை பயணித்த உத்தியோகத்தகர்கள் பல பளை புகையிரத நிலையத்தில் இடை நடுவில் இறங்கி தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்…

அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இறுதி திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இவரது…