Month: August 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச செப்டம்பர்மாதத்தில் இலங்கை திரும்புவார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. பொதுமக்கள் எழுச்சி காரணமாக ஜூலை மாதம்…

மாணவனின் சப்பாத்துக்குள் இருந்து பாம்பு குட்டியொன்று இருந்த சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் பயிலும் 13 வயதான மாணவனின் சப்பாத்துக்குள்ளே பாம்புக்குட்டி இருந்துள்ளது, இன்று…

இலங்கையில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றை 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் பெற்றுக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர்…

கொலை குற்றவாளியை காதலியுடன் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே போலீசார் காவலுக்கு நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த கொலை…

மூத்தமகனின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ்-ஐஸ்வர்யா மகன்களுடன் இணைந்து குடும்பமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சென்னை, நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது இந்திய…

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு இன்று விசாரிக்கிறது. சென்னை, அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த…

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுத்திகரிப்புப் பணியாளர்கள்  சம்பள உயர்வைக் கோரி  பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகையில் வீதிகளில் குப்பைகள் குவிவது வழமையாகும். ஆனால் தற்போது நிலவும் பொருளாதார…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய  மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்…

நம்மில் பெரும்பாலோர் மரணத்தைப் பற்றி சிந்திக்கவோ பேசவோ விரும்புவதில்லை, ஆனால் சிலர் அதைச் செய்கிறார்கள். இந்தோனீசியாவில் உள்ள சுலவேசியின் டோராஜா பகுதியில், இறந்தவர்கள் அன்றாட வாழ்வில் ஒரு…

லிங்குசாமிக்கு சிறை தண்டனை நிறுத்தம் – என்ன வழக்கு? காசோலை மோசடி சர்ச்சையில் சிக்கிய மற்ற பிரபலங்கள் யார்? திரைத்துறையில் பட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் என…

இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 21,000 மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக, இன்று (22)…

மஸ்கெலியா சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை By T Yuwaraj 22 Aug, 2022 | 06:24 PM image…

மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று வவுனியாவில்  இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய…

இன்று (21) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபா என…

வவுனியா – ஏ9 வீதி, தேக்கவத்தை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து…

  “ராஜபக்ஷவினர் மீதான உள்நாட்டு,வெளிநாட்டு அழுத்தங்கள், அதிகரித்தாலோ, அவர்கள் தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதில் தோல்வி கண்டாலோ, மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை தங்களின் வேட்பாளராக தெரிவு செய்யக்…

காதலியொருவர் தன் காதலனுக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்தமையால், அந்த காதலன் மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டென்னசியில் சிறையில் இருக்கும் காதலனை…

மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் ஆணுறுப்பைத் துண்டித்த பெண்ணை பொலிஸார் கைதுசெய்தனர். திருமணம் தாண்டிய உறவுகள் அதிகமான நேரங்களில் விபரீதமாகவே முடிவதுண்டு. அது கொலையாகவோ அல்லது…

திருவனந்தபுரம்: 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன், 20 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா.. இப்படி ஒரு கொடுமை கடவுளின் தேசம் என்று போற்றப்படும் பக்கத்து…

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள். இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்தார். கோத்தபய ராஜபக்சேயை சிங்கள மக்கள்…

ஆட்சியாளர்களுக்கு கெட்ட நாள் என்று நம்பப்பட்ட ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்களுக்கே கெட்ட நாளாக முடிந்து விட்டதா? ராஜபக்சக்களைப் போல ரணில் விக்கிரமசிங்க மந்திரம் ,பில்லி சூனியம்,…

கணவரின் மீது எழுந்த சந்தேகத்தினால் மனைவி ஒருவர் கணவரின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளதையடுத்து கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது தமிழகத்தில் நேற்று…

மம்மூட்டி இலங்கைக்கு சென்றபோது அவமானப்படுத்தப்பட்டார் என வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது பற்றிய உண்மை இதோ. மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்து வருபவர்…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு…

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிக்கியது எப்படி என்பது பற்றி போலீசில் பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அனைத்தும்…

வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸில்  முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, பம்பைமடு, செக்கட்டிபுலவு பகுதியில்…

முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார். காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த…

10 குழந்தைகளைப் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசாகக் கிடைக்கும் என அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷியாவில் மக்கள்தொகையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாக அதிபர் புதின் 10…

இலங்கையில் இடம்பெற்ற பாரியமனித உரிமை மீறல்களிற்கு நீதிவழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பதவிக்காக போட்டியிடுபவர்களில் ஒருவரான ரிசி சுனாக் பிரிட்டிஸ் தமிழ் கென்சவேர்டிவ்களுடனான…

இன்று (19) வெள்ளிக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது முன்னாள் அதிபர் ட்ரம்ப் வீட்டில் நடந்த அதிரடி ரெய்டுதான்! அமெரிக்க அரசியல் வரலாற்றில், இதற்கு…