Month: August 2022

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அல் கெய்தாவின் தலைவர் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார். ஆப்கான் தலைநகர் காபுலில் அவர் மறைந்திருந்த…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம், இன்று (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள்…

கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில்  மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளன என …

கொழும்பு – கொட்டாஞ்சேனை, விவேகானந்தா மேடு வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந்தெரியாத இருவரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

உறவுகளின் கண்முன்னே நாவலப்பிட்டி கெட்டபுலா அக்கரகந்த தோட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை காணவில்லை சீரற்ற வானிலையால் மலையகத்தில் பல இயற்கை அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய நாவலப்பிட்டி…

நள்ளிரவு படுக்கைக்கு செல்லாததால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன் -சிம்பு பட நடிகை பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். மும்பை பிரபல நடிகை மல்லிகா…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-காய்தாவின் தலைமை சித்தாந்தவாதி என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர். எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த…

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிஐஏ நடத்திய…

• ஜூலை மாதம் 4-ந்தேதி மட்டும் ரூ.6 கோடியே 18 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். • 34 ஆயிரத்து 436 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். திருப்பதி…

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் கனேடிய பழமைவாதக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர், சமாதானம் நிலவும் இலங்கையின் வடக்கு,…

சீனாவின் ஆய்வுக் கப்பலான Yuan Wang 5 எனும் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல்…

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வகட்சி அரசு மிக அவசியம் எனவும் குறித்த செயற்பாட்டிற்கு தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தடை உத்தரவை மீறி மே 21ஆம்…

வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்த உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தெலங்கானா மாநிலம்…

ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. அந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. “இது என்ன…

சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்’ என்பது முஸ்லிம் அரசியல் தலைவர்கள்; எல்லாக் காலத்திலும் உச்சாடனம் செய்கின்ற தாரக மந்திரமாகும். ‘செய்ய முடியாத காரியங்களை செய்துகாட்டும்…

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர்,  வௌிநாடு செல்ல உயர் நீதிமன்றம்  விதித்த  இடைக்கால தடை  எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம்…

• இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டை ஆட்டம் காண செய்து உள்ளது. • என்னை சிலர் வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல்…

நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். அரசியலும்…

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி மொறக்கொட்டாஞ்சேனை விஷ்ணு ஆலையத்துக்கு அருகில் இலங்கை போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியால் நடந்து சென்ற இளைஞன் ஒருவர் மீது மோதியதில் குறித்த…

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடுதிரும்புவதற்கு இது சரியான தருணமல்ல என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் தற்போது நாடு திரும்பினால் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடையலாம்…