Month: September 2022

தன்னுடைய கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஆபாச படங்களை மாணவிகளுக்கு காண்பித்து அவர்களுக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த ஆசிரியரை, ஊர் மக்கள் மடக்கிப்பிடித்து அவருக்கு செருப்பு மாலை அணிவித்து, ஊர்,…

மோடி ஆட்சியில் விஐபி கலாச்சாரதிற்கு இடம் இல்லை’ என தெரிவித்துள்ளார். மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார். பிரதமர்…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ்…

யுக்ரேனில் ஆக்கிரமித்த இடங்களை ரஷ்யாவோடு இணைக்கும் நிகழ்வு ரஷ்யாவில் நடந்து வருகிறது. யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோனில் மக்கள் கருத்தறிதல் என…

தலங்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து தங்க நகைகள் உட்பட சொத்துகளை கொள்ளையிட்டு சென்றமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.…

கம்பஹா – நெதகமுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில், பெண்ணொருவரின் கைப்பையை பறிக்க முயன்றதுடன், ஒருவரை கத்தியால் குத்தி கொலை…

ராகம வைத்தியசாலையில் சம்பவம் சுகாதார அமைச்சு அறிக்கை கோரல் திருமணமான இளம் பெண்ணொருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகமை…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்துள்ளது. 22 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள திக்விஜய் சிங் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். புதுடெல்லி, நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு…

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் பிரபு குரலில் மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார் நடிகர் ஜெயராம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்…

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின்…

15 வயதுடைய பாடசாலை மாணவி கற்பழித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (28)…

தனது முக நூல் காதலியின் புதிய காதலனை குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்யும் திட்டத்துடன் காத்திருந்த காதலரான இளைஞர் ஒருவர் கைக்…

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். ஒரே…

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில்…

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நேற்று (28) இரவு சரஸ்வதி பூஜை வழிபாடுகள்…

கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பாற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டும். புதுடெல்லி:…

2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில்…

சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங்கு எதிராக படையினர் புரட்சி செய்து அவரை சிறையில் அடைத்து விட்டதாக பல இந்திய ஊடகங்கள் 2022 செப்டம்பர் 24-ம் திகதி செய்தி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜெயிலுக்குள் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்கு…

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று (27) அதிகாலை வீட்டின்…

நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.…

பென்ஸ் காருடன் மோதி இரண்டாக உடைந்த டிராக்டர்… காமெர்சிடிஸ்-பென்ஸ் ரக காருடன் மோதிய டிராக்டர் இரண்டாக உடைந்த நிலையில், காரின் தரம் பற்றி நெட்டிசன்கள் உயர்வாக கூறி…

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை அடுத்து அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் மருதன் (வயது 85). இவரது மனைவியின் பெயர் ஆண்டிச்சி (வயது 75). இந்த தம்பதியருக்கு மூன்று…

இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். இதில், வகை வகையான கண்டென்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம்…

இணையத்தில் சாதாரண மனிதர்கள் தங்களுக்கே உரிய எதார்த்த வாழ்வினால் வைரலாகிவிடுகின்றனர். இணையத்தின் வழியே மக்கள் உலகளாவிய மக்களை தெரிந்துகொள்கின்றனர். அவர்கள் எவ்வளவு எளியவர்களாக இருந்தாலும், அவர்களின் இயல்பான…

வாசகர்களே! சமீப காலமாக இலங்கை அரசியல் வட்டாரங்களில் அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பான விவாதங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரசியல் யாப்பில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள 19வது திருத்தத்தினை மேலும்…

எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும். ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும். வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளால் ரஷியாவின் பாதுகாப்புக்கு…

உலகம் எதனை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிவதே இல்லை. அந்தளவுக்கு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல்வேறான கூடாத பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொண்டுள்ளன. மாணவியொருவர் தன்னுடைய காதலனின் பிறந்த…

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எந்த ஒரு நாடும் இந்தியா வழங்கியதை போன்று கூடிய கடனை வழங்கவில்லை. ஒரு சில நாடுகள் ஐந்து…

பணக் கொள்ளையைத் தடுப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து நடவடிக்கை எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த செய்தி தம்புத்தேகமவில் இருந்து பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் தம்புத்தேகம பொருளாதார மத்திய…