Day: September 10, 2022

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி இன்று தகுதி பெற்றது. ஹாங்காங் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 67- 43 என்ற புள்ளிகள் கணக்கில்…

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கேகாலை – ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த…

பிரித்தானியாவின் அரியணையை நீண்ட காலமாக அலங்கரித்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96ஆவது வயதில் காலமாகியதைத் தொடர்ந்து, இந்திய மணல் சிற்பக் கலைஞர்கள், மகாராணியின் பிரம்மாண்ட மணல்…

தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மகன் மீண்டும் உயிர்பிழைப்பான் என்ற நம்பிக்கையில் மூட நம்பிக்கையை பின்பற்றிய பெற்றோரின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை…

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளியின் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆளுகைக்குப்…

இந்தியாவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க் கப்பலான “ஐஎன்எஸ் விக்ராந்த்” (INS Vikrant) களத்தில் இறங்கியிருக்கிறது. அரசியல் பலப்பரீட்சைக்கும், ஆதிக்க போட்டிக்கும், களமாக மாறியிருக்கும் கடல் பிராந்தியங்களில்…

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்க நகைகளை பறிகொடுத்தவர்…

கோஹினூர் என்பது 105.6 காரட் நிறமற்ற வைரமாகும், இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திர பிரதேசத்தில் குண்டூருக்கு அருகில் காகதீய வம்சத்தால் முதலில் வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. kohinoor…

ஒப்பரேசன் லண்டன் பிரிட்ஜ் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களின் பெயர் அது. 1952 முதல் மகாராணி அரசசிம்மானசனத்தில் வீற்றிருக்கின்றார்.பிரிட்டனின் வரலாற்றில்…

ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அரசரானார். அவர் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் என்று அழைக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்ல்ஸ் தான்,…