Day: September 15, 2022

லக்கிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக…

கோவையில் 2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஆண் கை; குப்பையில் கிடந்ததால் பரபரப்பு கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட…

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவின் முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி முத்துவீரனாகவே வாழ்ந்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ரஹ்மான் இசையில்…

•கணவர் தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக பின்தொடர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தார். •ஷிக்கந்த்ரா போலீசார் பெண்ணின் காதலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தனது மனைவி வேறொரு…

பிரித்தானியாவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வரிசையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான தமிழ் பெண் வனேசா நந்தகுமாரன் முதலிடம்…

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடலம் தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகாராணியின் உடலம் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.ஹைட் பூங்காவில் மரியாதை வேட்டுக்கள்…

மன்னரின் சார்லஸ்ஸின் காரை வழிமறித்து நபரொருவர் புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்…