Month: September 2022

நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின்…

நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால்…

லண்டன்: பிரிட்டன் நாட்டில் மகனுடன் தனியாக வசித்து வந்த தாய்க்கு வினோதமான ஒரு காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக நம்ம ஊர்களில் சத்தமாகப் பாட்டுக் கேட்டு…

டெல்லி பெரும் பணக்காரர்களில் எச்.சி.எல். நிறுவனர் சிவ நாடார் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் ரூ.1600 கோடி சேர்த்திருக்கிறார். புதுடெல்லி :…

கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கள்ளக்காதலன் மோகன் ராவிடம் இமாம் பீ தெரிவித்தார். இமாம் பீ கணவரை தீர்த்து கட்ட முடிவு…

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம். இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும்…

தென்னிந்திய திரை உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான முன்னணி நடிகையாக திகழ்பவர்தான் ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பாவில் நீலாம்பரி மற்றும் பாகுபலியில் ராஜமாதா சிவகாமி தேதியாக நடித்து…

நடிகை அமலாபால் தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடற்கரை என் சிகிச்சையாளர்” என்று குறிப்பிட்டுள்ளார். கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களுக்கு…

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில்…

வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காயங்கேணி கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞனின் சடலம் இன்று (21) மீட்கப்பட்டுள்ளது.…

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி, பாரதிபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிளிவெட்டி பாரதிபுரம்…

மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற சம்பவம் இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பிட்ட மாணவி…

யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைக்கு மேலும் 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். தற்போது ராணுவத்தில் பணியாற்றவில்லை என்றாலும், ஏற்கெனவே பணியாற்றிய…

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு படகு மூலம் அகதிகளாக தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12…

பத்தினஜகன். யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு…

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க! Follow Us மதுரை மீனாட்சி…

ஜெசிகா தற்கொலைக்கான காரணம் குறித்தும் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். சென்னையில் காதல் தோல்வியால் சினிமா துணை நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவலர்கள்…

சக மாணவி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை மட்டுமே தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹரார்…

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ்.போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை…

இரத்மலானை – பெலக்கடே சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திய இருவர், அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். துப்பாக்கி முனையில் ஊழியர்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக…

வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததால் கர்ப்பிணி பெண் ஒருவர், கடனை வசூலிக்கும் முகவரால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டதாக ஜார்க்கண்ட் மாநில ஹசாரிபாக் மாவட்டம் இச்சாக் காவல்நிலையத்தில்…

எதிர்வரும் 19ஆம் திகதியன்று, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குக்காக லண்டனுக்குச் செல்லும் முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்களைக் காட்டும் ஒரு கிரஃபிக் (வரைகலையை) ஏஃப்பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.…

ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார்  அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த…

உக்ரைனுக்கு கூடுதலாக 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன்:…

சீனாவில் தொலை தொடர்பு அலுவலகத்துக்கு சொந்தமான 42 மாடி கட்டிடத்தில் நேற்று (16) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் தீ கொழுந்து விட்டு எரிந்ததைப்…

யாழ்/புங்குடுதீவில் அமைந்துள்ள வீடொன்றில் சமையல்/வீட்டை பராமரிக்க பணி பெண் தேவை. தங்கியிருந்தும் வேலை செய்யலாம். சம்பளம் பேசி தீர்மாணிக்கப்படும். Location: Pungudutivu Telephone:076 6470719 /…

தெற்காசியாவின் உயரமான கட்டடமாகவும் உலகில் உள்ள உயரமான கட்டடங்களுள் 19ஆவது இடத்தையும் பிடித்துள்ள கொழும்பு தாமரைக் கோபுரத்தை கண்டும் பயனடையும் வாய்ப்பு பொதுமக்களுக்கு இன்று (15)…

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் திரளான வெடிபொருட்களை இன்று (16) வெள்ளிக்கிழமை…

இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.…

தந்தை கொடுத்த கடனை திரும்ப பெற கடன் வாங்கியவர் வீட்டு முன்பாக தாயின் பிணத்தை வைத்து பணம் வசூலித்த மகள்கள் கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு பகுதியை சேர்ந்தவர்…

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் இன்று (15) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை…