Day: October 1, 2022

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம்…

20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பான மூன்று தசாப்த கால அரச குடும்பப் பகை அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்த…

இலவசமாகப் பயணம் செய்ய முடியாது என்று ஒரு மூதாட்டி கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதை அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவே திட்டமிட்டுச்…

கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் டீசல் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு ரூ. 430 ஆக மாற்றப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கடந்த ஜூலை 17ஆம் திகதி…

நுவரெலியா – வலப்பனை, குருந்துஓயா நீர்வீழ்ச்சி அமைந்துள்ள வனப் பகுதி கற்குழி ஒன்றில் இருந்து இரத்த காயங்களுடன் இருவரின் சடலங்கள் நேற்று (30) மதியம் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு…

அசாமில் வசிக்கும் நிர்மலிக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த கதை இது. நிர்மலியின் முதல் திருமணம் வெற்றிகரமாக அமையவில்லை. 20 வயதில் தனது மகளோடு புகுந்த…

ஓ. பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மனுவை முழுமையாக விசாரிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

இன்று (01) சனிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது…