Day: October 7, 2022

முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“…முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த…

கொழும்பு – காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07)  இடம்பெற்றுள்ளது.…

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸியும் ஒருவர். இவர் 2006-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்காக முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்கினார். இவர் 2006-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்காக முதல்…

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,…

பெண் ஒருவரின் காதுக்குள் புகுந்துள்ள பாம்பை மருத்துவர் அகற்ற முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒரு பெண்ணின்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் (06) காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும்…

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே…

யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி, கொட்டடி லைடன் சந்திக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் றொபிக்‌ஷன் (வயது-21) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொரு…

இந்த ஆண்டின் செப்டெம்பர் வரையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் நவம்பர் முதல் அடுத்த…

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்க சுரங்க ரயிலுக்குள் ஏறிய ஆறு பெண்கள், அங்கிருந்த பயணிகளின் உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

ராஜராஜசோழனை இந்து மன்னன் என அழைப்பது சரியா? ராஜ ராஜ சோழன் தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பல தகவல்களும் விவரங்களும்…

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் குறித்து விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தாலும், படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலைப் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் வசூல் 100 கோடி…

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், காணாமல்போனோர் விவகாரம், அதிகாரப்பகிர்வு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்ளடங்கலாக அனைவருக்குமான சமத்துவம் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகள் குறித்து மீளநினைவுறுத்தியிருக்கும்…