Day: October 19, 2022

உயிரிழந்த நபர் ஒருவருக்கு குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் நெகிழ்ச்சி சம்பவமொன்று மட்டக்களப்பு – தாளங்குடா பிரதேசத்தில் பதிவாகியு்ளளது. தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன்…

வவுனியா – நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி – சிவாநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு…

06 உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் இன்று (19) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, விலை குறைக்க…

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் – நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது…

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள திரையரங்கில்…

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு…

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா…

ஊபர் ஈட்ஸ் லீஃப்லி என்ற நிறுவனத்துடன் இணைந்து, கனடாவின் டொரன்டோ பகுதியிலுள்ள வீடுகளுக்கு கஞ்சாவை நேற்று முதல் விநியோகம் செய்துவருகிறது. கனடாவில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி…

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட…