ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    ஒரு நாளைக்கு 3 கோடி ரூபாய் தானம் வழங்கும் ஷிவ் நாடார்.. நாட்டிலேயே நம்பர்

    AdminBy AdminOctober 21, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    டெல்லி : இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான ஷிவ் நாடார் பணக்காரர் பட்டியலில் மட்டுமல்லாது நன்கொடையாளர் பட்டியலிலும் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார்.

    தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஒரு நாளைக்கு மூன்று கோடி ரூபாய் வரை அவர் நன்கொடை அளித்து வெளியாகி இருக்கிறது.

    ஹூரூன் இந்தியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கான எடல் கிவ் கூறும் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

    இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

    ஷிவ் நாடார்
    தனது ஷிவ் நாடார் பவுண்டேஷன் மூலம் கிட்டத்தட்ட 1161 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி இந்த ஆண்டு முதல் இடத்தை பெற்றிருக்கிறார்.

    சராசரியாக பார்க்கும்போது இவர் ஒரு நாளைக்கு மூன்று கோடி ரூபாய் வரை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்.

    இதற்கடுத்ததாக விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அசின் பிரேம்ஜி 484 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த பிரேம்ஜி இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

    கெளதம் அதானி
    இந்த பட்டியலில் உலகில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி ஏழாவது இடத்தையே பெற்று இருக்கிறார். இவர் கடந்தாண்டு 190 கோடி ரூபாயை மட்டும் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

    இது மட்டுமல்லாமல் 15 பேர் 100 கோடி ரூபாய்க்கும் மேலாகவும், 20 பேர் 50 கோடி ரூபாய்க்கும் மேலாகவும் 43 பேர் 20 கோடி ரூபாய்க்கும் மேலாக நன்கொடை அளித்திருக்கின்றனர்.

    பெண்கள் கலக்கல்
    கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலில் இரண்டிலிருந்து 18 ஆக அதிகரித்து இருக்கிறது.

    இந்த பட்டியலில் ஆறு பெண்களும் இடம் பெற்று இருக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 19 பேர் நன்கொடை பட்டியலில் இணைந்திருக்கும் இவர்கள் மொத்தமாக சுமார் 800 கோடி ரூபாய் வழங்கியிருக்கின்றார்.

    அவர்களில் ரோகிணி நிலோக்கனி 120 கோடி வரை நன்கொடை வழங்கி பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

    பணக்காரர் பட்டியல்

    சிவசுப்பிரமணியம் நாடார் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் தற்போது அந்த நிறுவனத்தின் கவுரவ தலைவராக இருக்கும் அவர் திருநெல்வேலியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2000 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற அவர் அதற்குப் பிறகு திருச்செந்தூர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 228

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    `இறங்கும் அதானி, ஏறும் அம்பானி’… உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தார் அம்பானி!

    February 6, 2023

    மருமக பொண்ணுக்கு 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா.. அசர வைக்கும் வீடியோ..!

    February 6, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!

    February 6, 2023

    பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!
    • வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version