முருகன் மற்றும் சாந்தனை சத்துவாச்சாரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு நேற்று மாலை சந்தித்து பேசினார். விடுதலை குறித்து தகவல் அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர்:…
Day: November 12, 2022
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.…
“நான் விடுதலையானால், ஒரு மலை உச்சியில் இடம் வாங்கி 100 பூச்செடிகளையும், மூலிகைகளையும் வளர்ப்பேன்” எனப் பதிலளித்தார் முருகன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்…
நளினியை அவரின் தாயாருடன் சமரசம் பேசி சேர்த்து வைத்ததில், முருகன் மீது பிரியம் கொண்டு, அவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் நளினி. முன்னாள் பிரதமர் ராஜீவ்…
ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற ரயில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் சித்தாண்டி…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருந்த ஆறு பேரையும் விடுவிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள்,…
சவூதி – தமாம் பகுதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த…
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவும், இளம்பெண்ணும் படுக்கை அறையில் வாக்குவாதம் செய்ததாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. கொழும்பு, இலங்கை கிரிக்கெட் வீரர்…
“நான் உன்னை தங்கச்சி மாதிரிதான் பார்க்கறேன்.. ஆனா நீ அப்படி இல்ல. ‘இந்த வாரம் நான்தான் வெளிய போவேன்’ன்னு ராம் கிட்ட சொல்லியிருக்க.. அவ்வளவு வன்மம்.. வீடியோ…