Day: November 23, 2022

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் வைத்து பெற்றுக்கொண்டார். நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக…

பிரித்தானிய அரசின் சம்மதமின்றி, ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தடை ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்து பிரித்தானிய அரசின் சம்மதமின்றி மீண்டும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு…

இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான…

பிரித்தானிய அரச குடும்பத்தில் இனவாதத்தை அம்பலப்படுத்திய பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஹாரி – மேகன் மார்கல் தம்பதியினருக்கு மனித உரிமைகளுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர்…

புரூஸ் லீயின் (Bruce Lee) சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் இறந்ததாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வில் கூறப்படுகிறது. தற்காப்பு கலை…

கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் நீண்ட காலமாக பாகிஸ்தான் வசம் உள்ளன. ஆனால் கராச்சியில் நடந்து வரும் ஆயுத கண்காட்சியில் பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய…