Month: December 2022

திருவனந்தபுரம்: சோஷியல்மீடியா எந்த அளவுக்கு மனிதகுலத்துக்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு கெடுதலாகவும் அமைந்துவிடுகிறது.. சிலசமயம் அவர்களது உயிருக்கே உலை வைத்தும் விடுகிறது..…

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது. குறித்த சம்பவம்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தேவராஜ் மற்றும் விமல் குமார் ஆகிய 2 பேர் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வந்துள்ளனர். இதில், தேவராஜின் மனைவிக்கும் விமல்குமாருக்கும்…

உலகின் சில இடங்களில் நடைபெறும் விநோத திருமணங்களும் விசித்திர சடங்குகளும்- (வீடியோ)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன், இந்தியத் துணைக் கண்டம் பார்த்த…

பிக் பாஸ் 6 நாள் 81: ‘அறம் வெல்லும்’– நெகிழ்ந்த விக்ரமனின் அம்மா; கதிரவனின் தோழி ஸ்நேகாவின் என்ட்ரி! (வீடியோ) வீடியோ ஐ பார்வையிட  இங்கே அழுத்தவும்:…

பெய்ஜிங்: கடினமான சூழல்களை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் ஆயுதப்படை ஒத்துழைப்பை சீனா மேற்கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்திருக்கிறார். நேட்டோ படையில் உக்ரைன்…

கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியைச் சேர்ந்த 52 வயதான முருகையா பத்திராஜா எனும் 3 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள்…

Colombo (News 1st) மன்னார் – தாராபுரத்தில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் டிஃபென்டரின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று (29) மாலை அவர்…

திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம்…

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்…

கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார். கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள்…

“விக்னேஸ்வரனின் கடிதத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள பதிலில்,  சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்ற கூட்டம் உத்தியோகபூர்வமானதல்ல என்று கூறியிருக்கிறது. அவ்வாறாயின், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும்…

வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது…

இந்தியப் பிரதமர் மோடியின் தாயாரின் உடல் தகனம் : சிதைக்கு தீ மூட்டினார் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று வெள்ளிக்கிழமை (டிச. 30)…

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதான பாடசலை சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.…

பிக் பாஸ் 6 நாள் 80: அண்ணனைக் காண வந்த ஜஸ்வர்யா ராஜேஷ்; அம்மாவைப் பார்த்துக் கதறி அழுத ரச்சிதா வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்:…

காந்திநகர்: பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.. இந்த தகவலை பிரதமர், தன்னுடைய…

“ஒருவர் பலவந்தமாக – அவரது விருப்புக்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அல்லது, தடுத்து வைக்கப்பட்டிருந்தால், கடத்தப்பட்டிருந்தால், அவரை மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி தாக்கல் செய்வது தான்…

இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதையும் பார்த்திருப்போம். ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி…

சாலையில் தலைகீழாக கார் ஒன்று இயக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரோட்ல தலைகீழா ஓடிய கார்.. அலறிய பொதுமக்கள்.. அப்புறம்…

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய…

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் சமூக ஊடகத்தில்…

பல நேரங்களில் வளர்ப்பு பிராணிகள் மற்றும் விலங்கினங்கள் செய்யக்கூடிய சேட்டைகள் பார்ப்பதற்கே கொள்ள ஆசை கொள்ளும் அளவுக்கு வியக்க வைக்கும், அப்படித்தான் யானை செய்யும் சேட்டை ஒன்று…

இன்றையதினம் “சுகந் இன்டர்நெசனல்’ நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக யாழில் திறந்து…

  ”எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் நடத்தியிருக்கும் சந்திப்புகளும் பேச்சுக்களும், அரசியல் விவகாரங்களை ஒட்டியதாக காணப்படுகிறது”  ”அரசுடனான பேச்சுக்கள் சர்வதேச மத்தியஸ்தம், இந்தியாவின் மத்தியஸ்த்துடன் தான் முன்னெடுக்கப்பட வேண்டும்…

>மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்த 7 வயது நிரம்பிய சிறுவன் பலியான சோக சம்பவம் இன்று வியாழக்கிழமை (டிச 29)  கண்ணகிகிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட…

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் வியாழக்கிழமை (டிச.29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு…

அமெரிக்காவின் உறைபனி ஏரியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால்…